ஆய்வு
இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! - 06
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் குறித்த சர்ச்சை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அடிக்கடி உச்சம் பெறுவது வழக்கம். ...
அமெரிக்காவின் முடிவும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு...
...மீண்டுமொரு ‘பனிப்போர்’ காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா?
பாகிஸ்தான், சிறிலங்கா, தன்சானியா போன்ற நாடுகளுடன் வர்த்தக, நிதி, முதலீட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது...
...இரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா? - இதயச்சந்திரன்
'தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம்... ...
கிடைத்த சந்தர்ப்பம் தவறிப்போகுமா? - வி. தேவராஜ்
ஐ .நா. மனித உமை கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், வாதப் பிரதிவாதங்கள் என்பன சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
...
தமிழின் பெருமை - கம்போடியாவில்!
உலகின்பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்குத் தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த... ...
அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றுமா? - தாயகத்தில் இருந்து வீரமணி
ஜெனீவாவில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக... ...
ஜெனிவாவில் சிங்களத்தைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ்த் தலைமைகள்!
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை டக்ளஸ், கருணா போன்ற துரோகக் குழுக்களின் துணையோடு அழித்து முடித்த சிங்கள அரசு, தற்போது புலம்பெயர்...
...
தமிழீழம் ஒன்று, தமிழீழ விடுதலை ஒன்று, தமிழீழப் போர்க் களமும் ஒன்றே!
விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது.
...போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? - இதயச்சந்திரன்
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான...
...
ஒஸ்லோவிலிருந்து வன்னிக்கு வந்த கோரிக்கை - சேரமான்
போர்நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கான முன்னோடி முயற்சியாகவும், அமெரிக்காவுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும், 24.12.2008 அன்று இராசரீக மொழியில்...
...
இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! - 04
எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடரில் இந்தியா குறித்த இறுதித் தீர்மானத்திற்கு வரும் நிர்ப்பந்தத்திற்குத் தமிழர்கள் தள்ளப்படுவார்கள் என்றே நம்பப்படுகின்றது. ...
மேஜர் கேடில்ஸ் அவர்களின் வீரவணக்க நாள்
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும்... ...
பசிலனின் இன்னொரு போர் முகம் பால்ராஜ் - விதானையார்
காண்டீபன் என்றழைக்கப்படும் முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா, இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முள்ளியவளை...
...பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம் - ச.ச.முத்து
பொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்திஐந்து ஆண்டுகளாகி விட்டன. பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும்...
...
தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்




























