பிழி்வு

 

பிப் 21, 2012
எமது மக்களின் பலத்தையும் போராட்ட வீச்சையும் ஐ.நா திடலில் காட்ட வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி

ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி இடம் பெற்று வரும் மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம் எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை... ...

பிப் 21, 2012
‘இராசதந்திரச் சமர் ஆரம்பம்’ – ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கான இராசதந்திரச் சமர் ஆரம்பமாகியிருப்பதாக...
...

பிப் 21, 2012
‘தமிழர்களுக்கு ஐ.நா. நீதி வழங்காது’ - இதழியலாளர் ரொன் ரைடனோர்!

தமிழர்களுக்கு நீதி வழங்கும் எண்ணம் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கிடையாது என்று இடதுசாரி இதழியலாளர் ரொன் ரைடனோர் கருத்து வெளியிட்டுள்ளார்.

...

பிப் 21, 2012
பா.நடேசனின் படுகொலையில் கோத்தபாயவின் கரம் - ஆதாரம் அமெரிக்காவிடம்!

இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக பேசச் சென்ற பொழுது சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொடூரமான முறையில் படுகொலை...
...

பிப் 20, 2012
உருத்திரா அணியில் பிளவா? - நடைபயணத்தைக் கைவிட்ட பிரான்ஸ் குழுவினர்

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை நடத்தவதற்கு ஏற்பாடாகி வரும் நிலையில்,  திட்டமிட்ட ரீதியில் அதனை குழப்பும் வகையில்... ...

பிப் 20, 2012
கருநாடக பொங்குதமிழுக்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு

கருநாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் "பொங்குதமிழ் 2012" நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக... ...

பிப் 20, 2012
ஈழத் தமிழ் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கும்,இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது! - வைகோ

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ...

பிப் 19, 2012
"பொங்கு தமிழ் 2012" (கருநாடகம்) - தலைவர்களின் வாழ்த்துக்கள் - காணொளி இணைப்பு

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும்.
...

பிப் 19, 2012
வல்வைச்சிறுமியின் தமிழீழபற்று!

வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியை சேர்ந்த நவநாதனின் மகளான செல்வி. சரிகா நவநாதன் தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறந்தபாடகர்போட்டியில்... ...

பிப் 19, 2012
தமிழர் தரப்பு சோராமல் சான்றுகளை தேடிப்பெறவேண்டும் - விக்டர் கொப்பே

நாங்கள் ஜரோப்பிய நீதிமன்றத்தில் எல்ரிரீஈ மீதான தடை நீக்கத்திற்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். தடை நீதிக்குப் புறம்பானது என்று நாம் வாதிடுகிறோம். ...

பிப் 18, 2012
சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து

சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள்... ...

பிப் 18, 2012
மனித உரிமை மீறல் அதிகரிப்பு - ஜெனீவாவில் பேச வேண்டியது கட்டாயம்

சர்வதேச நன்மதிப்பை வெல்ல சிறீலங்கா மீது சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நெருக்கடிக்குழு வலியுறுத்தியுள்ளது.
...

பிப் 17, 2012
ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொன்றது - விமல் வீரவன்ச

ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார்.  மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை... ...

பிப் 17, 2012
சிட்னி மைதானத்தில் பறந்த புலிக்கொடி

சிட்னியில் இன்று நடைபெற்ற அவுஸ்ரேலிய – சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியின் போது புலிக்கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...

பிப் 15, 2012
‘சிறீலங்காவின் படைய நீதிமன்றம் ஓர் கபட நாடகம்’ – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்!

இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் நிமித்தம் சிறீலங்கா அரசாங்கம் நிறுவுவதாக அறிவித்துள்ள படைய நீதிமன்றம் காலத்தைக் கடத்தும்...
...

Page 1 of 21  > >>



தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்