பிப் 22, 2012
உலகத் தமிழினத்தின் நன்மதிப்பைப் பெற்ற மேரி கொல்வின் படுகொலை!

உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.
...

பிப் 22, 2012
மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பலி

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மானிப்பாய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
...

பிப் 22, 2012
துன்னாலையில் வீட்டின் கதவினை உடைத்து திருட்டு

பட்டப் பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவினை உடைத்து பெரும் தொகையான பணம் மற்றும் நகை போன்றன திருடப்பட்ட சம்பவம் ஒன்று வடமராட்சி துன்னாலைப் பகுதியில்...
...

பிப் 22, 2012
கோத்தபாய யாழுக்கு வருகை தரவுள்ளார்

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாளை மறுதினதம் யாழ் வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
...

பிப் 22, 2012
இசைவேள்வி 2012 பிரான்சு

பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தால் முதற் தடவையாக கர்நாக சங்கீத இசைக்கான இசைவேள்வி 2012 போட்டி 19.02.2012 அன்று நடாத்தப்பட்டது. ...

பிப் 22, 2012
மகிந்தவின் ஏமாற்று நாடகங்கள் எதுவரை?

சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர்...

 

...

பிப் 22, 2012
ஒடுக்கப்படும் மக்களுக்காக தனது கலையால் குரல் கொடுக்கும் Annet Henneman!

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto  நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர். ...

பிப் 22, 2012
ஈரானிய எரிபொருள் இறக்குமதியை சிறீலங்கா நிறுத்தியது!

ஈரானிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

...

பிப் 22, 2012
‘Lebara Village’ யாழ்ப்பாணத்தில் - போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி

போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள...
...

பிப் 21, 2012
தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழருக்காக நீதிகேட்டு கையெழுத்து வேட்டை - 17வது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்

ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும்... ...

பிப் 21, 2012
பௌத்த பிக்குவிற்கு மரண தண்டனை

கமத்தொழிலாளி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பௌத்த பிக்கு ஒருவருக்கு தங்காலை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

...

பிப் 21, 2012
இறுதி முயற்சியும் பிசுபிசுத்தது - சிறீலங்காவுடனான சந்திப்பை முக்கிய நாடுகள் புறக்கணிப்பு..!

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் சிறீலங்காவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நாளை மறுதினம் ஜெனிவாவில்... ...

பிப் 21, 2012
சிறீலங்காவின் தேசிய அடையாள அட்டை இல்லையாயின் சட்ட நடவடிக்கையாம்

யாழ் தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்களாக உள்ள சுமார் 80,000 பேரிடம் சிறீலங்காவின் தேசிய அடையாள அட்டை இல்லை என்று தெரிவித்துள்ள யாழ் உதவித் தேர்தல் ஆணையாளர்... ...

பிப் 21, 2012
நாடாளுமன்ற வளாகத்தில் ஐ.தே.க ஆர்பாட்டம்

சிறீலங்கா நாடாளுமன்றத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

...

பிப் 21, 2012
ஈரானிடம் இரண்டரைக் கோடி டொலர்களை சிறீலங்கா இழந்தது!

அமெரிக்கா விதித்துள்ள பொருண்மியத் தடைகளின் விளைவாக ஈரானிடம் இரண்டரைக் கோடி டொலர்களை சிறீலங்கா இழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

...

Page 1 of 448  > >>



தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்