காத்தான்குடியில் வீதி விபத்து சிறுமி உட்பட பலர் படுகாயம்
ஜன 27, 2012
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதையைக் கடக்க முற்பட்ட ஒருவருடன் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியபோதே இந்த விபத்துச் சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அதில் பயணித்த சிறுமி உட்பட ஐந்து பேர்படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாகக் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாதையைக் கடக்க முற்பட்ட ஒருவருடன் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியபோதே இந்த விபத்துச் சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அதில் பயணித்த சிறுமி உட்பட ஐந்து பேர்படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாகக் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

















